29 Feb 2012

நீ என்னை பிரிந்தால்...


இரவுகள் என்னை
இரக்கமில்லாமல்
இம்சிக்கின்றன...!

செவியோரம்
சேகரித்துவைத்த
உன் குரலோ - என்னை
உறங்கவிடாமல்
உயிர் பறிக்கிறது...!

இரு விழிகளும்
இரவு பகலென நீர்விட,
மரண வலியோ
மனதிற்குள் முளைக்கிறது...!

தொண்டைக்குள் சிக்கியே
தொலைந்து போகிறது...!
என் வார்த்தைகள்...

இதயத்துடிப்பை அடக்கி,
மூச்சுக்காற்றை நிறுத்தி,
ஆயுள் முடிக்க சொல்லி
ஆணையிடுகிறது மனது...!

என்றாவது ஒருநாள்
என்னை நீ
பிரிந்துவிடுவாயோ என
சின்னதாய் நினைத்துக்கொண்டாலே,
தொடரும் சில நாட்கள்
எனக்கு நரகமாகிவிடுகின்றன...!

ஒருவேளை
நீ என்னை
நிஜமாகவே பிரிந்தால்...?

----அனீஷ் ஜெ...

SHARE THIS

18 comments:

  1. romba feeling aa irukku

    ReplyDelete
  2. anish kavithai romba superbbbbbbbb...padichittu mudikkum bothu vali kodukkuthu

    ReplyDelete
  3. appudilaam nadakkathu..ellam nanmaike

    ReplyDelete
  4. hi anish, romba naal kalithu potinga kavithai.. varigal romba feelingsa iruku .. padikum poluthe manasu valiga arambiduchi.. eppadi avanga piriya mudiyum thonuthu... fantastic lines..:) :) :) superb.. super. super...

    ReplyDelete
  5. கவிதை ரெம்ப நல்லா இருக்கு கவிஞரே

    ReplyDelete
  6. ok........purinjudu

    ReplyDelete
  7. dont stop writing

    ReplyDelete
  8. nice thought about pirivu.....

    ReplyDelete
  9. கவிக்காவைக் கணவில்லை....:((((
    கவிக்காவைக் கணவில்லை....:((((
    கவிக்காவைக் கணவில்லை....:((((
    கவிக்காவைக் கணவில்லை....:((((
    கவிக்காவைக் கணவில்லை....:((((
    :((:((:((:((:((:((:((:((

    ReplyDelete
  10. ஒருவேளை
    நீ என்னை
    நிஜமாகவே பிரிந்தால்...?
    ////

    நிஜமாகப் பிரிந்தால் என்ன, தற்காலிகமாகப் பிரிந்தாலென்ன... “இதுவும் கடந்து போகும்” என நினைச்சுக்கொண்டு.. நீங்க தொடருங்கோ கவிதையை..:R:R:R:R:R:R:R

    ReplyDelete
  11. @கலை: ஹ்ம்ம்ம்... “எல்லாம்” நன்மைக்கே ;)

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  12. @kilora: நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் ;)

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  13. @செய்தாலி: வாங்க நண்பரே !!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  14. @anishka nathan: ஓ புரிஞ்சுடுத்தா? ஓகேய் ஓகேய்..

    நான் எழுதுறதும், எழுதாததும் “என் கைல” இல்லீங்க...

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  15. @shamilipal: ஹ்ம்ம்ம்ம்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  16. @athira: ஐ... நான் இங்கதாங்க இருக்கேன் ! :)

    ஹ்ம்ம்ம்... இதுவும் கடந்துபோக கடவது !! ;)

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  17. எதிர்மறை சிந்தனை கூடாது தல ..
    வரிகளில் ஒரு ஈர்ர்ப்பு தானாகவே வருகிறது அந்த வித்தை உங்களுக்கு அழகாய் கூடி வருகின்றது .. மேலும் தொடருங்க தல ..

    ReplyDelete
  18. @:அரசன் சே//எதிர்மறை சிந்தனை கூடாது தல .. வரிகளில் ஒரு ஈர்ர்ப்பு தானாகவே வருகிறது அந்த வித்தை உங்களுக்கு அழகாய் கூடி வருகின்றது .. மேலும் தொடருங்க தல ..//
    கண்டிப்பாக தொடர்வேன் தல...! “என் இதயம் துடிக்கும் வரை இந்த கிறுக்கல்கள் தொடரும்” :)

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல !!! :)

    ReplyDelete