7 Sept 2012

நிர்வாண நிலவு !


இருட்டென்னும் ஆடையை
இழுத்து போர்த்திக்கொண்டு
இரவிலே வருபவள்,
இன்று ஆடை துறந்ததின்
இரகசியம் என்னவோ...?
பவுர்ணமி வானத்தில்
நிர்வாணமாய் நிலவு...

----அனீஷ் ஜெ...



SHARE THIS

15 comments:

  1. மாதத்தில் ஒரு நாள் தன்னிலை
    மற்ந்து விடுகிறாளோ ?
    வித்தியாசமான கற்பனை
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வித்தியாசமான சிந்தனை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html

    சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html

    ReplyDelete
  3. அவ்வ்வ்வ் பெளர்ணமி எனில் நிர்வாணமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஆனால் கற்பனை அருமை.

    ReplyDelete
  4. @Ramani: அதேதான்.... :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  5. @s suresh: வாங்க...

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  6. @athira: ஆமாங்க.. நிலா பவுர்ணமி அன்னிக்கு அப்படிதான் இருக்கும் :) அடுத்த பவுர்ணமிக்கு வானத்தில் மறக்காம பாருங்க.. :R:R

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  7. @தமிழ்த்தோட்டம்: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  8. இந்த நிர்வாணத்தை அனைவரும் மயங்கி ரசிப்போம் தல ..
    சிந்தனை கொஞ்சம் மாறுபட்டுள்ளது .. வாழ்த்துகள்

    ReplyDelete
  9. @அரசன் சே: வாங்க தல....

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  10. hmmm.. vithiyasama thinking. nalla iruku anish..

    ReplyDelete
  11. @எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்: வாங்க நண்பரே !

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  12. @kilora: வாங்க...

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  13. @Seeni: வாங்க நண்பரே...!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete