18 Sept 2012

தமிழ் கவிதையாகட்டும்...


தமிழின்
வார்த்தைகள் அனைத்தையும்
மிச்சமேதும் வைக்காமல்
மொத்தமாய் உச்சரித்துவிடு...!
அழகு தமிழின்
அத்தனை வார்த்தைகளும்
கவிதைகளாகட்டும்...

----அனீஷ் ஜெ...


SHARE THIS

7 comments:

  1. எதுக்கு இந்த விபரீத ஆசை கவிக்கா? அவ கிழவியானாலும், தமிழில் உள்ள வார்த்தைகள் உச்சரித்து முடியாது..:A:A:A:A:A:A

    ReplyDelete
  2. இருந்தாலும் இந்த ஆசை கூடாது தல ...
    சிந்தனை ஆழமாய் பதிகிறது இக்கவிதையில் ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

  3. நன்றாக இருந்தது வாசிப்பதற்கு .வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  4. @athira:சும்மா ஒரு பேராசை.... free ah விடுங்க... :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  5. @அரசன் சே: சரி விடுங்க தல... எதோ ஆசைல எழுதிட்டேன்...! ;):)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தல...! :)

    ReplyDelete
  6. @tamilodupayanam: வாங்க நண்பரே...!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete