17 Oct 2012

ஐ லவ் யூ !


செல்ல சண்டைகளின் முடிவில்
என் முகத்தில் ஒட்டிக்கிடக்கும்
சின்ன கோபங்களை
உன் உதடுகளால் ஒப்பியெடுக்கிறாய்...!

மிச்சமிருக்கும் கோபமும் - நீ
என் காதில் முனங்கும்
ஒற்றை வரியில்
ஒரேடியாய் மறைந்தே போகிறது...!

அன்பே...
மீண்டும் ஒருமுறை - நான்
பொய் கோபத்தோடு இருக்கிறேன்...!
என் கன்னத்தோடு
உன் உதடுகளை உரசி,
என் காதோடு
ஒருமுறை சொல்லிவிடு...!
ஐ லவ் யூ என்று...

----அனீஷ் ஜெ...


SHARE THIS

10 comments:

  1. adengappppppoaaaaaaa!!!!

    enna oru aasai....

    ReplyDelete
  2. என்னய்யா நடக்குது அங்கே ...
    கவிதை செம கலக்கல் /../

    ReplyDelete
  3. சூப்பர்.. இப்பவும் கோபமாகத்தான் இருக்கிறீங்களோ? இல்ல சும்மா கேட்டேன்..:A

    ReplyDelete
  4. @Seeni: வாங்க நண்பரே...!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  5. @திண்டுக்கல் தனபாலன்: வாங்க....

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  6. @அரசன் சே: நீங்க நினைக்குற மாதிரி எதுவும் இல்ல தல... ;)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தல...! :)

    ReplyDelete
  7. @athira: இப்போ எல்லாம் கோபம் வராது... நல்ல பையன் ஆயிட்டேன்... :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  8. anish yar solla neenga ketka kathu irukinga.. nice lines,,..

    ReplyDelete
  9. :))) ok....ok

    ReplyDelete