12 Dec 2012

புதுக்கவிதை !


உன் வீட்டு
பூந்தோட்டத்தில்
உதிர்ந்து கிடந்த
பூவை எடுத்து,
உன் தலையில்
சூடிக்கொண்டாய் நீ...!
உன் கூந்தலில்
சிக்கிக்கொண்ட பூவோ
உயிர்த்தெழுந்தது...!

***********************************************************************************


உன்னை மறக்கச்சொல்லி
என்னை மறந்து சென்றாய் நீ...!
நான் மறந்த பின்பும்,
நீ மறந்து போனதை
மறக்காமல் எனக்கு
ஞாபகப்படுத்துகின்றன...!
உன் ஞாபகங்கள்...

----அனீஷ் ஜெ...


 

SHARE THIS

6 comments:

  1. இரண்டுமே நச்சென்று இருக்கு தல ..

    ReplyDelete
  2. really superb
    inspirable lines........
    நீ மறந்து போனதை மறக்காமல்
    எனக்கு ஞாபகப்படுத்துகின்றன
    உன் ஞாபகங்கள்.............
    no chance to beat

    ReplyDelete
  3. Superb lines. that too " nee marandhu ponadhai marakkamal nyabaga paduthuhindrana un nyabagangal" was awesome :)

    ReplyDelete