31 Aug 2013

நிலா நிலா...


தொலைதுர நிலவாய் நீ...!
தொட்டுவிட துடிக்கின்றேன் நான்...!!


எரிக்காமல் என்னை
அணைத்து விடு...!


சிரிப்பாலே சின்ன
வெளிச்சம் கொடு...!!

 
----அனீஷ் ஜெ...


SHARE THIS

4 comments:

  1. அடடா நீண்ட நாட்களின் பின்பு... கதவை ஓபின் பண்ணியிருக்கிறீங்க...

    //எரிக்காமல் என்னை
    அணைத்துவிடு///

    ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்:)).. நிலவு குளிரும் சூரியன் சுடும் என்றுதான் அம்மம்மா சொல்லித் தந்திருக்கிறா:).. அப்போ நிலவு எப்பூடி எரிக்கும்.. நிலவு எரிக்கும் எனச் சொன்ன குற்றத்துக்காக:) கவிக்காவை உடனடியாக பிரித்தானிய நீதிமன்றம் வரும்படி:) ஆணை பிறப்பிக்கப்படுகிறது:)..:R :R :R :R :R :R

    ReplyDelete
  2. கவிதை நல்லாயிருக்கு...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. nice lines anish... super..

    ReplyDelete
  4. beautiful lines

    ReplyDelete