tag:blogger.com,1999:blog-71544553715709711252024-01-05T21:42:07.913+05:30 அனீஷ் ஜெ கவிதைகள்கவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal*anishj*http://www.blogger.com/profile/18369882445732011248noreply@blogger.comBlogger312125tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-18307459173062218402018-03-31T23:57:00.001+05:302022-01-30T15:50:01.848+05:30புரிதல்!
கத்தியே சொன்னாலும்
கால் பகுதி மட்டுமே
கபாலம் கடந்து நுழைகிறது...!
அரைகுறையாய் கேட்டு
அதில்பாதி காற்றோடு விட்டு
அரை அரக்கனாய் மாறுகிறோம்...!
பிடிக்காத ஒன்றை நீ
செய்து தொலைக்கிறாய்...!
பிடித்ததை கூட நான்
மறந்து முழிக்கிறேன்...!!
நேரம் ஒதுக்கவில்லை
நேரம் கிடைக்கவில்லையென
ஒதுக்கி கிடைக்கும் நேரங்களில்
ஒரு உலகப்போரே வெடிக்கிறது...!
திட்டியும் கொட்டியும்
திகட்டி சலிக்கிறோம் userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-68319621650214309132018-02-28T00:15:00.000+05:302018-08-13T00:27:34.279+05:30உலகம் ஆனாய் !
சாயம் போன மேகம் போலே
சாயங்கால வானம் போலே
உளிபடாத கல்லை போலே
எழுதிடாத சொல்லை போலே
வெறுமை தீயில்
வெந்து கிடந்தேனே...!
நடு இரவில் நிலவை போலே
சுடும் வெயிலில் குளிரை போலே
வெறும் நிலத்தில் பூவை போலே
பெரும் கடலில் தீவை போலே
நீங்கா நிழலாய்
நீயும் வந்தாயே...!
கொட்டி தீர்க்கும்
காதல் கொண்டாய்...!
தொட்டு தூங்க
தோள்கள் தந்தாய்...!
முட்டிமோதும் முத்தத்தாலே
முழுதாய் கொன்றாயே...
விழிகள் userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-16258799552415374262018-01-31T19:04:00.000+05:302018-07-21T19:07:50.438+05:30வீடொன்று இருக்கிறது!
வீடொன்று இருக்கிறது...!
வருபவர்களில் சிலருக்கே
வாசல்கடந்தும் அனுமதி...!
உள்ளிருப்பவர்களோடு
பாகுபாடுமில்லை
பகையுமில்லை...!
வீட்டை நேசிக்கும் சிலரோ
கூட்டி பெருக்கி
வண்ணம் தீட்டுகிறார்கள்...!
வந்தவர்களில் பலரோ
தரையை உடைத்து
சுவரை முறித்து
ஆனந்தமாகிறார்கள்...!
நேசித்துக்கொண்டிருந்தவர்களும்
பலகாலம் செல்ல
பராமரிப்பதை விட்டுவிட்டு
பாழாக்க தொடங்குகிறார்கள்...!
கடுங்கோபம் userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-38267557361629849432017-12-31T22:49:00.001+05:302022-01-30T15:50:44.921+05:30உணவு !
சிறு குழந்தைபோல
சிறிதும் விருப்பமின்றி
அலறி கதறி அழுது
அடம்பிடிக்கிறேன் நான்...!
கருணையேதும் இல்லாமல்
கனவெனும் இலையில் பரிமாறி - என்
உயிர்வாய் திறந்து
உள்ளே திணித்துக்கொண்டிருக்கிறது...!
உதறிச்செல்லவோ,
உமிழ்ந்துதள்ளவோ வழியேதுமில்லை...!
இமைகளை இறுக்கி அடைத்தே
உயிருக்குள் விழுங்குகிறேன்...!!
இரவுகள் எனக்கூட்டும்
உன் நினைவுகளை...
---- அனீஷ் ஜெ...
userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-49207356397385672342017-11-30T22:15:00.001+05:302022-01-04T16:38:21.452+05:30தொலைக்க மறந்தவன் !
வெகுநேரமாய்
அதே சாலையோரம்
நின்றுகொண்டிருக்கிறேன்...!
சிறிதாய் படபடக்கிறது கைகள்...!
சிகரெட்டொன்றை
பற்றவைக்கவேண்டும் போலிருக்கிறது...!
நெற்றியின் வெற்றிடத்தை
இருகை விரல்களும்
இறுக தடவிக்கொண்டிருக்கிறது...!
தலையை கோதியபடியே
தனியே பேச முயற்சிக்கிறேன்...!
இன்றிரவு தூக்கம் வரப்போவதில்லை...!
இன்னும் இரண்டு நாட்களுக்கு நான்
இயல்பாய் இருக்க போவதில்லை...!!
இன்றோடு போகட்டும்
இன்னொரு நாள் userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-22751345734551724082017-10-17T04:30:00.000+05:302017-10-17T04:30:13.920+05:30தனிமையும்... நானும்...
கனவுகளை புதைத்துவிட்டகல்லறை தோட்டம் வழியேநடைபிணத்தின் சிறு உருவாய்நடமாடுகிறேன் நான்...!நிறைவேறாத ஆசைகளின்நீண்டதொரு பட்டியல்கவலை சேகரிக்கும் இதயத்தில்கசங்கி கிடக்கிறது...!நடக்கும் பாதைகளில்நாளை பூக்கள் கிடக்குமெனஇன்று கிழிக்கும் முட்களின் மேல்இரத்தம் சொட்ட நடக்கின்றேன்...!தாலாட்டும் சோகமும்தலைகோதும் தனிமையும்இமைகளின் வாசல்வழியேஇரவெல்லாம் வழிகிறது...!எதிர்பார்த்து கிடைக்காத அன்பும்ஏமாறி உடைந்த userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-80021151664205897962017-10-16T16:26:00.002+05:302017-10-16T16:26:42.248+05:30சொல்லாத கதை !
உன் சிறு குறுஞ்செய்தியுடன்என் அலைபேசி உதிர்க்கும்ஒரு நொடி வெளிச்சத்திற்காய்இருட்டிலே காத்திருந்த நேரங்கள்...!எதிர்படும் உன்னைநிமிர்ந்துபார்க்க மறுத்துதரைநோக்கி கடந்து சென்றுதிரும்பிபார்த்து தவித்த தருணங்கள்...!கனவுகளா, மனதின் கற்பனையாநினைவுகளா இல்லைநீ வந்ததா என குழம்பியேநான் தொலைத்த தூக்கங்கள்...!உன்னோடு பேச முயலும்முறைகள் ஒவ்வொன்றும்ஓசையில்லாமல் உள்ளேஉதடுகளில் மடியும் வார்த்தைகள்...!தினம் userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-75381859405310012862017-10-05T17:50:00.002+05:302017-10-05T20:41:07.711+05:30நண்பன்
சில சிரிப்புகளின் முடிவில்,பல சோகங்களின் வடிவில்,சில பாடல்களின் வரியில்,பல பயணங்களின் வழியில்,நிறமில்லா நீர்த்துளிகள்விழிகளில் வந்து நிறைகிறது...!என்றோ நான் தொலைத்தஎன் நண்பனின் நினைவுகளாய்...----அனீஷ் ஜெ...Written By : Anish J.Requested By : Azii.userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-23765749761537312342017-09-28T17:30:00.000+05:302017-09-28T17:30:00.238+05:30குறுஞ்செய்தி !
மழை இரவின் பெரும்தூக்கமும் தராத சுகம்...!வெயில் நாளில்மரநிழலும் கொடுக்காத ஆனந்தம்...!கடும் தாகத்தில் குட நீரும் தீர்க்காத தாகம்...!தென்றல் தொட்ட பொழுதில்தேகமும் உணராத புத்துணர்சி...!நகைச்சுவை நிரம்பியதிரைப்படமொன்று வழங்காத புன்னகை...!இவையெல்லாம் எனக்கும்நொடிப்பொழுதில் கிடைக்கிறது...!நீ எனக்கனுப்பும்“ஹாய்” என்ற குறுஞ்செய்தியில்...----அனீஷ் ஜெ...userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-10699372025068420352017-09-15T12:35:00.000+05:302017-09-15T12:35:04.535+05:30இரவின் கதைகள் !
நிசப்த இரவு...!நிலா வெளிச்சம்...!நிற்காத தென்றல்...!நின்று தீர்ந்த மழை...!நீயில்லாத நான்...!என் இரவுக்குத்தான்எத்தனை கதைகள்...!!----அனீஷ் ஜெ...userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-13563278557440293352017-08-31T23:57:00.000+05:302017-09-01T12:46:15.284+05:30தனிமைகளின் நண்பன் !
கண்ணாடி பார்த்தேபுன்னகைக்க பழகு...!உன் விரல் நுனிகளைநீயே முத்தமிடு...!உன் தோள்களில் சாய்ந்துகொள்ளஉன் முகத்திற்க்கு கற்றுக்கொடு...!கைகளிரண்டால் உன்கன்னம் தடவு...!உன் தேகத்தைநீயே கட்டியணை...!ஆறுதல் தேடினால்அவமானங்களே மிஞ்சும்...!உன் தனிமைகளின் உண்மையான நண்பன்நீ மட்டுமே...----அனீஷ் ஜெ...userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-33798639824810174832017-07-31T23:57:00.000+05:302017-08-02T13:10:57.747+05:30ஒரு காதலும்... இரு நாமும்...
படபடக்கும் எந்தன் நெஞ்சில்நீ தொடுக்கும் பார்வை அம்புஉயிரில் குத்தி கிழியுதே...!காதல் மெல்ல வழியுதே...!!பருகும் தேனீர் கோப்பைக்குள்ளேதெரியும் உந்தன் முகம்காலை தென்றலாய் வருடுதே...!கனவின் மீதியாய் தொடருதே...!!நகராத மேகக்கூட்டம்மழை கொட்ட நேரம் தேடிசிறு மின்னனாய் வெடிக்குதே...!உன்னை காண என்னைபோல் துடிக்குதே...!!காற்றின் வழியே காதில் நுழையும்இசையில் வழியும் கவிதை வரிகள்நீயும் நானும் ஒன்று என்று userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-8410426226160464362017-06-30T18:42:00.000+05:302017-06-30T18:44:26.355+05:30ஆயிரம் முகங்கள் !
முதல் சந்திப்பேமுகம் பார்க்காமல்செல்பேசிகளின்செவிவழியேதான்...!நீண்ட நாட்களின்நீண்டதொரு தயக்கத்திற்க்குபின்உன் முகம் பார்க்கும் ஆசையில்உன்னிடம் புகைப்படமொன்று கேட்டேன்...!புன்னகையில் மெல்லிசை கலந்துபுரியாதா சிரிப்பொன்று சிரித்தாய்...!அந்த சிரிப்பில் எனக்கு தெரிந்தது...!!அழகாய் உன் ஆயிரம் முகங்கள்...----அனீஷ் ஜெ...userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-56813913134110028982017-05-18T13:40:00.000+05:302017-05-18T13:45:39.006+05:30கொஞ்சம் நட்பு... நிறைய காதல்...
காதலெனும்கதவுகளை திறந்துகாத்துக்கிடக்கிறேன் நான்...!நட்பெனும் நம்பிக்கையை சுமந்தேநீ நுழைகிறாய் என்னுள்...!வெறும் நட்பெனும் - உன்வெள்ளை உடையில் - என்வன்காதல் துளிகளைவண்ணமாய் அள்ளி வீசுவது - உன்விழிகளில் விழவில்லை...!என் பெரும் மவுனத்திற்கும்,ஏமாந்த முகத்திற்கும்காரணம் காதலென்பதைகண்டிபிடிக்க தவறுகிறாய் நீ...!உன்னிடம் சண்டையிடுவதுபிடிக்குமென்கிறாய்...!எனக்கோ உன்னை முத்தமிடபிடித்திருக்கிறது...!!userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-78670071291843860402017-05-16T20:35:00.003+05:302017-05-16T20:38:28.095+05:30சுவை !
மண்ணாய் உலர்ந்த மனதில்விதையாய் விழுகிறது...!உன் நினவுகள்...!நீர் விடாமலேவேர் விட்டு மெல்லமுளைக்க முயற்சிக்கிறது...!களையெனெ நினைத்துகளைய நினைத்தாலும்,இரும்பில் பட்ட காந்தமாய்இறுகி பற்றியே இழுக்கிறது...!முளை கிள்ளியேமுறிக்க முயற்சித்தாலும்,கிளை தள்ளி மீண்டும்கிடுகிடுவென தளிர்க்கிறது...!அரும்பாக ஆரம்பித்துமொட்டாக இதழ் விட்டுமலராக மலர்கிறது அது...!உணர்ச்சியென்னும் பட்டாம்பூச்சிகள்உட்கார்ந்துuserhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-82496097058767105702017-05-09T19:44:00.001+05:302017-05-09T19:44:20.814+05:30சுதந்திரமானவைகள் !
வெள்ளை மேகங்களைவெறுங்கையால் பிளந்தேன்...!வீட்டு முற்றத்தின் நிலத்தடியில்விலை மதிப்பில்லா புதையல் எடுத்தேன்...!தொலைபேசியில் கோபமூட்டியவனைதொலைவில் இருந்தே அடித்தேன்...!இன்று கண்ட அழகி ஒருத்தியைஇரவில் ஒருமுறை புணர்ந்தேன்...!இரு நிமிட நேரத்தில்இருபது தேசங்கள் பறந்தேன்...!சச்சினின் சாதனைகளனைத்தையும்சத்தமில்லாமல் உடைத்தேன்...!தவறுகளுக்கு இங்குதண்டனைகளில்லை...!கைகட்டி நிற்கும்கட்டுப்பாடுகளில்லை...!userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-13597216713774853472017-04-28T16:13:00.002+05:302022-01-30T15:52:38.756+05:30வெயில் காலம் !
வெயிலுக்கும் நீகுடைபிடித்தே நடக்கிறாய்...!இல்லையென்றால்வெளியில் நீ வரும்போதெல்லாம்உன் முகம் கண்டேஉருகி சூரியன் மழையாகியிருக்கும்...!!வெட்டவெளியில் விழும்வெயில் நேர உன் நிழலில்தான்,சூரியன் சிலசமயம் வந்தமர்ந்து சூட்டை தணித்துச்செல்கிறது...!வெயிலில் நீ நடக்கையில் - உன்நெற்றியில் உருண்டுவெறும் பூமியில் விழுகிறதுவியர்வை துளியொன்று...!பெருமழை பெய்ததைப்போல்குதூகலிக்கிறது பூமி...!!வெயிலில் userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-71830695158451154492017-04-25T19:26:00.002+05:302022-01-04T18:27:04.503+05:30சில காலைகள் !
ஐந்து மணிக்கேவெளிச்சம் பிரசவிக்கும் சில காலைகள்...!ஏழு மணிக்கும்இருளின் மிச்சம் சுமக்கும்சில காலைகள்...!அண்டார்டிக்கா குளிரைதேகத்தில் போர்த்தும்சில காலைகள்...!சூரியனின் அக்னியைசூடாய் தெளிக்கும்சில காலைகள்...!அதிகாலை நேரத்தில்அம்மாவின் குரல் கேட்கும்சில காலைகள்...!அசந்து தூக்கும் வேளைஅலாரம் கத்தும்சில காலைகள்...!எல்லா காலைகளும்ஏதோ ஒரு விதத்தில்மாறுபட்டே விடிகிறது...!நான் userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-57374390712799536402017-04-05T20:16:00.005+05:302022-01-30T15:52:59.177+05:30மது !
கண் பட்டவைகை தொட்டவையெனபார்த்தவை அனைத்தையும்பறித்துக்கொண்டேன்...!நிராகரிக்க மனமில்லாமல்நிரம்பி வழியும்வரைசேர்த்து மெல்லசேகரித்தேன்...!அவையனைத்தையும்அள்ளியெடுத்து நான்கசக்கி பிழிந்துகலந்தெடுத்தேன்...!பெரும் மதிப்பு கொண்டபெட்டியொன்றில்உருவாகிய கலவையைஊற்றி வைத்தேன்...!அப்பெட்டியை நான்அப்படியே தூக்கிஎவருக்கும் தெரியாதஏதோ ஓரிடத்தில் புதைத்தேன்...!தினமும் நான் அதை திறந்து பார்த்தேகலவையின் userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-54543982153021075692017-03-22T19:29:00.003+05:302022-01-30T15:53:06.171+05:30அவள்தானா நீ...
ஹாய்...!நிமிடங்கள் சிலதாய்நீ வரவேண்டி காத்திருந்துஎதிரில் வந்த உன்னிடம்ஏதேதோ பேசுவதற்காய் மன்னிக்கவும்...!ஒரேயொரு கேள்வியின்ஒருவார்த்தை பதிலொன்றைஒருமுறை சொல்லிவிடு நீ...!அழகான பெண்ணொருத்தியின்ஐந்து விரல்களையும்,இறுக்கி பிடித்துக்கொண்டுஇரவில் நடப்பதாய் கனவொன்று கண்டேன்...!நல்ல பொண்ணாதான்நாங்க உனக்கு கட்டிவைப்போமெனஅம்மா ஒருமுறை சொன்னதாய் ஞாபகம்...!உனக்காக பிறந்தவள்எங்க இருக்காளோ இப்ப எனதோழியும் userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-49535640368802674192017-02-24T17:45:00.002+05:302017-02-24T17:45:46.923+05:30அவளும்... அந்த மலரும்...
பெரும் இரவில் பெய்தபனித்துளி மழையில்பாதி நனைந்திருந்ததுஅதிகாலை பூத்தஅழகான அந்த மலர்...!நீண்ட இரவு விடிந்ததும்,நீ வந்து தொட்டுச்சென்றாய்முற்றத்தின் ஓரத்தில்முளைத்து நின்ற அந்த மலரை...உன் விரல் பட்டுச்சென்றபின்மலரிதழ்களில் மிச்சமிருந்தபனிநீர் துளிகளெல்லாம்வண்டுகள் வந்துண்ணும்தேன்துளிகளாயிருந்தது...!----அனீஷ் ஜெ...userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-2401320058689571742017-01-30T18:43:00.002+05:302022-01-30T15:53:50.148+05:30கலவர பூமி !
வரைமுறை இல்லாவன்முறை தொடங்குகிறது...!அமிலங்களைஅள்ளி வீசியேசிறு துளியொன்றுசிதறி வழிகிறது...!கண்ணாடியெல்லாம் கல்லெறிபட்டு பல துகள்களாய்பாதையில் உடைகிறது...!எரிகின்ற தீயில்எறிகின்ற நீரும்ஆவியாகாமல்அக்னியாய் படர்கிறது...!துப்பாக்கிகளெல்லாம்துப்பும் குண்டுகளில்கனத்த புகையும்கடும் சத்தமும் தெறிக்கிறது...!என் மனம்எப்போதும்போல் இப்படிகலவர பூமியாகிறது...!என் தெருவில்நீ நடந்து செல்லும்போது...----அனீஷ் userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-86194067961151088562017-01-25T19:07:00.001+05:302022-01-30T15:54:01.143+05:30எதிர்காலம் !
ஜோசியக்காரனால்ராசி நட்சத்திரம் சேர்த்து,கட்டம் போட்டு பார்த்தும்கணிக்க முடியவில்லை...!இருகைகளையும் விரித்துஇதய ரேகை தொடங்கி,இறுதி ரேகை வரைகூர்ந்து ஆராய்ந்தும்கூற முடியவில்லை...!பிறந்த தேதியும்,பின்பிட்ட பெயரும்கழித்து கூட்டிகணக்கு செய்தும்கண்டுபிடிக்க இயவில்லை...!இத்தனை செய்தும்தெரிந்துகொள்ள முடியாதஎன் எதிர்காலம்,இப்போதென் கண்முன்னேவிரிகிறது...!நான் உன்னைபார்க்கும் பொழுது...----அனீஷ் ஜெ...
userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-9060461985047109492017-01-16T19:47:00.001+05:302022-01-30T15:54:07.085+05:30கடல் !
கடற்கரை மணல்பரப்பில்கால்கள் பதித்து சென்றாய் நீ...!கையொப்பமிட்டதாய் நினைத்து - அதைகட்டியணைத்தது கடல் அலை...!ஆழமில்லா கடல் நீரில் நான் கால் வைத்தேன்...!அலை அடித்தது....!!அதே நீரில் நீ கால் வைத்தாய்...!அலை ஆரத்தழுவியது...!!கடல் நடுவில் உருவானகாற்றழுத்த தாழ்வு மண்டலம்வன்புயலாக மாறலாமெனவானொலிபெட்டி சொல்கிறது...!கடற்கரை பக்கம் வந்து செல்...!!கடும்புயல் தென்றலாகும்காட்சிகள் நிகழட்டும்...!!!userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7154455371570971125.post-25449686871145471332016-12-30T18:40:00.002+05:302016-12-30T18:43:16.332+05:30அடுத்த ஆண்டிற்காய்...
இந்த இரவும்,இந்த பொழுதும்,இந்த ஆண்டும்இப்படியே முடியப்போகிறது...!நடு இரவுகளின்நட்சத்திர கொண்டாட்டங்களில்தொலைந்து போய்விடக்கூடாது...!அடுத்த ஆண்டிற்காய்,பத்திரமாய் நான்மனதின் ஓரம்மடித்து வைத்துக்கொள்கிறேன்...!நீ என்னும் நினைவுகளை...----அனீஷ் ஜெ...userhttp://www.blogger.com/profile/14716005991164508490noreply@blogger.com6