![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9JpiQ-GG9mFNLR42bnvDMw-nr6CjravGStpWhmLM9sZFwHRr8mREys_7304JMJpreSqeeLZBDpuhJq66Thov3tLcU3Pw_OvmWWo7QQW7_0KNekn2UGezE6dJ6wCKMmfhODon6oD6bvh6r/s1600/vc.jpg)
அனல்கக்கும் பார்வைகள்...!
வலிதரும் வார்த்தைகள்...!
தொடரும் தோல்விகள்...!
துரத்தும் துரோகங்கள்...!
முதுகில்குத்தும் முகமூடிகள்...!
ஏளனம் செய்யும் ஏமாற்றுக்காரர்கள்...!
அழவைக்கும் அன்புக்குரியவர்கள்...!
வேண்டுமோர் மரணம் எனக்கு...!
நரகபூமியிலிருந்து
நான் தப்பித்து செல்ல...
----அனீஷ் ஜெ...
![](https://1.bp.blogspot.com/-mllm8XA2qPc/YHiHc3V7npI/AAAAAAAACw0/EI1FO9_QgCszC5dpB07dtlDTw84rmWH4gCLcBGAsYHQ/s0/glsbanner11.gif)
வலி கசிந்த வரிகள்..
ReplyDeleteஅருமை.
ReplyDeletenice pathetic
ReplyDeleteஉன்னத உண்மை. அழியாத வார்த்தைகள். வாழ்க நீ!
ReplyDelete