28 Feb 2018

உலகம் ஆனாய் !

உலகம் ஆனாய் !

சாயம் போன மேகம் போலே சாயங்கால வானம் போலே உளிபடாத கல்லை போலே எழுதிடாத சொல்லை போலே வெறுமை தீயில் வெந்து கிடந்தேனே...! நடு இரவில் நிலவை போலே சுடும் வெயிலில் குளிரை போலே  வெறும் நிலத்தில் பூவை போலே பெரும்...