7 Nov 2016

ஒரு கவிதை !


வெறும் தரை மீனா
துடிதுடிக்கிறேன் நானே...!
கடும்குளிர் தீ போல்
கதகதப்பாக்க வா நீ...!!

தறிகெட்டோடும் - என்
தறுதலை மனசு...!
ஒரு சொட்டு பார்த்து
உன்
காதலை ஊத்து...!!

அக்கினி நீராய்
அணையுது நெஞ்சம்...!
பார்த்து நீ சென்றால்
படர்வேன் இன்னும் கொஞ்சம்...!!

கனவுக்குள் நுழைய
ஒரு வழி காட்டு...!
உன் இதயத்தை திறந்து
என் இதயத்தை ஊட்டு...!

காதலில் மூழ்கி
சாகிறேன் நானே...!
கைதந்து என்னை
கரைசேர் மானே...!!

----அனீஷ் ஜெ...
SHARE THIS

7 comments:

  1. சூப்பர் கதை

    ReplyDelete
  2. I look is sooooo Hart

    ReplyDelete
  3. Yen idayathai engo thulaithen.enge endru alainden.inge thirumbiyadum paarthen un kavidaiyil.

    ReplyDelete
  4. Kaadhal tholviku yenna marunthu..?

    ReplyDelete