14 Oct 2012

சூடான உணவு !


இரவுணவுக்குப் பின்
இன்னொரு உணவு...!
நீ
பாய் விரித்து
பரிமாறிய
சூடான முத்தங்கள்...

----அனீஷ் ஜெ...


SHARE THIS

5 comments:

  1. ஹா..ஹா..ஹா.. கவிதை சூப்பர்.. ஆனா ஒரு டவுட்டு:).. முத்தத்துக்கு ஏன் பாய் விரித்துப் பரிமாறோணும்?:)):R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R

    ReplyDelete
  2. @athira: சும்மா பரிமாறினா வெறும் முத்தம்... பாய் விரித்து பரிமாறினா சூடான முத்தம்... ;);) :R எப்பூடி...? ;)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  3. @திண்டுக்கல் தனபாலன்: வாங்க....

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  4. appadiya.. hmmm..

    ReplyDelete