9 Nov 2012

பார்வைகள் போதும்...


மரக்கிளையிலிருந்து
மரணித்து விழுந்த
உலர்ந்த சருகாய்,
உன் சாலையில்
சிதறிக்கிடக்கிறேன் நான்...!

உன் பாதங்களால்
வதைக்காமல்,
உன் பார்வைகளை
விதைத்து செல்...!
உலர்ந்த என் உயிருக்குள்
உன்னால் பூக்கள் முளைக்கட்டும்...!

----அனீஷ் ஜெ...



SHARE THIS

5 comments:

  1. அப்படியாவது நடக்கட்டும்...

    ரசித்தேன்...

    ReplyDelete
  2. அருமை அருமை
    பட்ட மரங்கள் பார்வை பட்டுத் துளிர்க்கையில்
    சருகுகள் பூக்காதா என்ன ?
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்
    இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. anish nice lines... varthaigal ungalidam mattum eppadi ippadi saran adaikirathu,.. super... yar nu solliduvinga la next kavithaila... :)) :)) =)) =)) =))

    ReplyDelete
  4. மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. அருமையான பதிவுகள்

    ReplyDelete