![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzjAALm9uJu9YgRRgH0b_IYZ7ocdzEuCDNSvhHZGS881721_1ngLT3nxKq4VKz4CN2v7ZMsm6bTcepNLCW02hyiJ34mOpEf2mFA2nPm-Km-oBN6YBgY3XhoMJLrkFV6ZFlvfwz5B07KtQU/s1600/anishj.in_132.jpg)
காதல் என்றேன்...!
கண்டுகொள்ளவில்லை நீ...!!
பின்னால் நடந்தேன்..!
உன்னுள் காதல் கனியவில்லை...!!
இன்று ஏன் புதிதாய்
என் முகம் பார்த்து
புன்னகை பூக்கிறாய்...?
உயிருக்குள்
உன் புன்னகை பூக்கள்
உதிர்ந்து விழுகிறது...!
இன்னொருமுறை - என்
இதயத்தில்
உன் பார்வைகளால்
ஊசிமுனை ஏற்று...!
தலைகால் புரியாமல்
என் இதயம்
ஆயுள் முழுவதும்
தலைப்பு செய்தி
வாசிக்கட்டும்...!
உன் பெயரை...
----அனீஷ் ஜெ...
![](https://1.bp.blogspot.com/-mllm8XA2qPc/YHiHc3V7npI/AAAAAAAACw0/EI1FO9_QgCszC5dpB07dtlDTw84rmWH4gCLcBGAsYHQ/s0/glsbanner11.gif)
இன்னொருமுறை என் இதயத்தில் உன் பர்வைகளால் ஊசிமுனை ஏற்று/////
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கவிக்காவுக்கு இது தேவையோ? தேவையோ? பட்ட சூடு போதாதாக்கும்:R:R:R:R
நல்ல வரிகள்...
ReplyDeleteபுரிஞ்சிக்கவே இல்லே...
தலைப்பு செய்தி முழு நேர செய்தியாகட்டும் தல ...
ReplyDeleteyar pero,.. hmmm.. nice anish. thirupavum kadal valaiyil vilundha kavinjar anish endru thalaipu seithi kodukalama...:Y :Y :Y :Y :Y :Y
ReplyDeletehmmmmm nice
ReplyDelete