நடக்கும்போது சுகமாயிருக்கிறது...!
தனியே நிற்க்கும்போது வலிக்கிறது...!!
தயவுசெய்து என்னோடு வா...!
இன்னும் கொஞ்சதூரம்
நடக்கவேண்டும் நான்...!!
உன்னோடு சேர்ந்து...
தனியே நிற்க்கும்போது வலிக்கிறது...!!
தயவுசெய்து என்னோடு வா...!
இன்னும் கொஞ்சதூரம்
நடக்கவேண்டும் நான்...!!
உன்னோடு சேர்ந்து...
***********************************************************************************
தென்றலும் அவளும்
ஒன்றுதான்...!
நெஞ்சோடு உணர்ந்தேன் நான்...!!
அவள் என்னை
தழுவும்போது...
ஒன்றுதான்...!
நெஞ்சோடு உணர்ந்தேன் நான்...!!
அவள் என்னை
தழுவும்போது...
-----அனீஷ்...
![](https://1.bp.blogspot.com/-mllm8XA2qPc/YHiHc3V7npI/AAAAAAAACw0/EI1FO9_QgCszC5dpB07dtlDTw84rmWH4gCLcBGAsYHQ/s0/glsbanner11.gif)
beautiful feelings
ReplyDeleteNice!!!
ReplyDeletekalakkal
ReplyDeleteஅனைவருக்கும் நன்றி !!
ReplyDelete