![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizYtnkQ7WPoE8a9Ew6Wjf2RHvT89yBjQlWb-dzI_bN7Ej1RqWAhTbYJS2C2jry_wzBdjvRnpzNedn9ZuWsmZtiGkbsqTcweUenGc6ieD7s7KBZJmT0ZdTzyzGQ4vsKe0t5edLsOtStEL1K/s1600/anishj.in_101.jpg)
இதயம் கேட்டேன் நான்...!
இல்லையென மறுக்காமல்
இதயத்தை என்னோடு
இடம் மாற்றினாய் நீ...!
இன்றோ என்னிடம்
மறந்துபோக சொல்கிறாய்...!
இதற்கு நீ
அன்றே என்னிடம்
இதயம் தர மறுத்திருக்கலாம்...!
எனக்காய் துடிக்க
என் இதயமாவது
என்னிடம் மிச்சமிருந்திருக்கும்...
----அனீஷ் ஜெ...
இல்லையென மறுக்காமல்
இதயத்தை என்னோடு
இடம் மாற்றினாய் நீ...!
இன்றோ என்னிடம்
மறந்துபோக சொல்கிறாய்...!
இதற்கு நீ
அன்றே என்னிடம்
இதயம் தர மறுத்திருக்கலாம்...!
எனக்காய் துடிக்க
என் இதயமாவது
என்னிடம் மிச்சமிருந்திருக்கும்...
----அனீஷ் ஜெ...
![](https://1.bp.blogspot.com/-mllm8XA2qPc/YHiHc3V7npI/AAAAAAAACw0/EI1FO9_QgCszC5dpB07dtlDTw84rmWH4gCLcBGAsYHQ/s0/glsbanner11.gif)
உண்மைதான், அழகான சிந்தனை...
ReplyDeleteஎங்கே கவிக்காவை இப்போ காணவே கிடைகுதில்லை... தொலைந்த இதயத்தைத்தேடிப் பயணம் போயிட்டாரோ?
அழகான வரிகள்
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteதூய காதலின் பெரும் அவஸ்தையை
அழகாகச் சொல்லிப் போகும்பதிவு
அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
@athira: சிலபல நாட்களாக கொஞ்சம் பிஸி... அதனாலதான் காணாம போயிட்டேன்...! :)
ReplyDeleteதொலைந்த இதயம் எல்லாம் எப்பவோ கிடைச்சிடுச்சு... புதுசா எங்கயாவது தொலைக்க முடியுமானு பார்துட்டு இருக்கேன் ;);)
நீங்க நலமா...???
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)
@சிநேகிதி: முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)
ReplyDelete@Ramani: வாங்க.... கண்டிப்பாக தொடர்வேன் ஐயா...
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)
சிறப்பான சிந்தனை வரிகள்! அருமை! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
http://thalirssb.blogspot.in/2012/08/180.html
பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html
anishsai kanavillai endru paper la ad podalam nu irundhen .. arumaiyana valigalil varigal arumai.. anish nalama..
ReplyDeleteanish kanamal pogamal kavithai thodarnthu varuma..
ReplyDelete@s suresh: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)
ReplyDelete@kilora: நான் நலம்... நீங்க...?
ReplyDeleteஉங்க சத்தத்தை கூட கொஞ்சம்நாளா காணலியே...? :)
கவிதை இனி தொடர்ந்து வரும் என நம்புகிறேன்... :)
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)