உன் வீட்டு
பூந்தோட்டத்தில்
உதிர்ந்து கிடந்த
பூவை எடுத்து,
உன் தலையில்
சூடிக்கொண்டாய் நீ...!
உன் கூந்தலில்
சிக்கிக்கொண்ட பூவோ
உயிர்த்தெழுந்தது...!
பூந்தோட்டத்தில்
உதிர்ந்து கிடந்த
பூவை எடுத்து,
உன் தலையில்
சூடிக்கொண்டாய் நீ...!
உன் கூந்தலில்
சிக்கிக்கொண்ட பூவோ
உயிர்த்தெழுந்தது...!
***********************************************************************************
உன்னை மறக்கச்சொல்லி
என்னை மறந்து சென்றாய் நீ...!
நான் மறந்த பின்பும்,
நீ மறந்து போனதை
மறக்காமல் எனக்கு
ஞாபகப்படுத்துகின்றன...!
உன் ஞாபகங்கள்...
----அனீஷ் ஜெ...
என்னை மறந்து சென்றாய் நீ...!
நான் மறந்த பின்பும்,
நீ மறந்து போனதை
மறக்காமல் எனக்கு
ஞாபகப்படுத்துகின்றன...!
உன் ஞாபகங்கள்...
----அனீஷ் ஜெ...
![](https://1.bp.blogspot.com/-mllm8XA2qPc/YHiHc3V7npI/AAAAAAAACw0/EI1FO9_QgCszC5dpB07dtlDTw84rmWH4gCLcBGAsYHQ/s0/glsbanner11.gif)
arumai sako...
ReplyDeleteஇரண்டுமே நச்சென்று இருக்கு தல ..
ReplyDeletereally superb
ReplyDeleteinspirable lines........
நீ மறந்து போனதை மறக்காமல்
எனக்கு ஞாபகப்படுத்துகின்றன
உன் ஞாபகங்கள்.............
no chance to beat
nice poem
ReplyDeleteSuperb lines. that too " nee marandhu ponadhai marakkamal nyabaga paduthuhindrana un nyabagangal" was awesome :)
ReplyDeleteஅருமை
ReplyDelete