30 Oct 2013

மொக்கை கவிதை !

மொக்கை கவிதை !

நரகாசுரனை கொன்றால்தீபாவளி...!தினம் தினம் பார்வைகளாலயேஎன்னை நீ கொல்வதைஎன்ன பெயரிட்டு அழைப்பதுஎன்றேன் நான்...!மொக்கை கவிதை சொல்லியேதினமும் என்னை கொல்கிறாயேஅதற்கு என்ன பெயரோஅதேதான் இதற்கும்என்றாள் அவள்...!!----அனீஷ்...

28 Oct 2013

புதிய முகம் ! புதிய முகவரி !!

புதிய முகம் ! புதிய முகவரி !!

இளமையின் நினைவுகள்இவர்களால்தான் இன்னும்இதயத்திற்குள் மிச்சமிருக்கிறது...!ஆங்கில தேர்வில் முட்டையும்,ஆசிரியரின் திட்டும்என்றுமே எங்களைகவலை கொள்ள செய்ததில்லை...!முதன்முதலில் குடித்ததிருட்டு பீடியும்,கடைசியாய்...

25 Oct 2013

உதட்டுச்சாயம் !

உதட்டுச்சாயம் !

உன் உதடுகளில்ஒட்டியிருந்த உதட்டுச்சாயத்தைஎன் உதடுகளால்ஒப்பியெடுத்தேன் நான்...!உனக்கே தெரியாமல்உன் முகமெங்கும்ஒட்டிக்கொண்டது...!!வெட்கங்கள்...----அனீஷ் ஜெ....

23 Oct 2013

காதலை என்ன செய்வது...?

காதலை என்ன செய்வது...?

எதிரில் நீ வந்தால்எகிறிக்குதிக்கும்என் இதயத்தை,இட நெஞ்சில் - நான்இரகசியமாய் மறைக்கிறேன்...!துடிக்கும் இதயத்தைமறைத்துவிட்டேன்...!அதனுள் துடிக்கும்காதலை என்ன செய்வது...?----அனீஷ் ஜெ....

21 Oct 2013

19 Oct 2013

14 Oct 2013

சேர்ந்திருந்தால் சுகமே...

சேர்ந்திருந்தால் சுகமே...

நிசப்தங்களாலான - என்நித்திரையை - உன்கனவுகளால்கலகலப்பாக்கினாய்...!வெறுமையான - என்வானத்தில்வானவில்லின்வன்ணம் சேர்த்தாய்...!சருகுகள்சலசலத்த - என்சாலை பாதையில்சட்டெனெ வந்து பூவிரித்தாய்...!பேசத்தெரியாத...