17 Jan 2012

புன்னகையே கவிதையாய்...


உலகிலே
மிகச்சிறிய கவிதை
எது என
என்னிடம் கேட்டாய் நீ...!

ஒரே வார்த்தையில் முடியும்
உன் பெயர்தான்
உலகின் மிகச்சிறிய
அழகான கவிதையென்றேன் நான்...!

அப்போது வெட்கத்துடன்
அழகாய் புன்னகைத்தாய் நீ...!
வார்த்தைகளே இல்லாத
கவிதையாய்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

19 comments:

  1. உஸ்ஸ்ஸ்ஸ் அழகிய கவிதை.. அவ்ளோ சிறிய பெயரோ? அவ்வ்வ்வ்வ்வ்:).

    ReplyDelete
  2. இந்த கவிதையும் அதே ரகம் தான்...அழகிய...சிறு...

    ReplyDelete
  3. வார்த்தைகளற்ற கவிதைகள் நிறைவே சிந்திக்கிடக்கின்றன.

    ReplyDelete
  4. nice nalla iruku .. ana ithu puthu kavithai mathiri illa anish already unga website la paditha mathiri iruku.. mathiri than iruku ana athu illa. eppudi.. super.. :Y :Y :Y :Y :Y

    ReplyDelete
  5. எப்புடித்தான் இப்புடி பொய் பொய்யா எழுத மனசு வருதோ ....

    good

    ReplyDelete
  6. nice.. short and sweet ah iruku... but neraya time kaeta mathiriyum iruku:p

    ReplyDelete
  7. அவ்வளவு சின்ன பெயரா ?

    அந்த பெயர் என்ன ?

    கவிதை சின்னதா , அருமையா இருந்தது

    by
    லிவினா

    ReplyDelete
  8. சார்!
    அவங்க பேர் என்ன?
    "கவிதாவா"?

    இனித்தது கவிதை!

    ReplyDelete
  9. @athira:அப்படி கூட வச்சுக்கலாம்...! ;)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  10. @ரெவெரி: வாங்க நண்பரே... :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  11. @விமலன்: வாங்க...!!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  12. @kilora: ஹ்ம்ம்ம் இருக்கலாம்... சரி ஃப்ரீயா விடுங்க...! :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  13. @கலை: பொய்யா??? இல்லை அந்த பொண்ணு சிரிக்குறது அழகா இருக்குனு உங்களுக்கு பொறாமையா?? :R:R

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  14. @shamilipal: அப்படியா...? சரி விடுங்க...!!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  15. @livina: பெயர் கண்டிப்பா தெரிஞ்சுதான் ஆகணுமா..? ஹ்ம்ம்ம் தமன்னா, அனுஷ்கா இப்படி எதையாவது வச்சுக்கோங்க.. ;)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  16. @Seeni: அலோ பாஸ்.. நீங்களாவே இப்படி முடிவு எடுத்திடாதீங்க...! இந்த கவிதையில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே... ;)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  17. காதல் பைத்தியம் முத்திட்டுது போல

    ReplyDelete
  18. @ராஜி: கவிதையில் இதெல்லாம் சகஜமம்மா... ஃப்ரீயா விடுங்க... :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!:)

    ReplyDelete