9 Apr 2012

உன் குரல் கேட்க...


சிறுசிறு துளியாய்
சில்லென்ன்று பொழியும்
சிறு மழை தூறல் போல் - நீ
சிணுங்கி சிரிப்பாய்...!

கொஞ்சம் மவுன மொழியோடு
கொஞ்சும் காதல் மொழி சேர்த்து
காதல் தடவிய வார்த்தைகளாய் - என்
காதினிக்க பேசுவாய்...!

முத்தங்களோடு சேர்த்து
அதன் சத்தங்களையும்
எனக்குள் விதைப்பாய்...!

உன் வார்த்தைகளிலும்
வெட்கம் தெறிக்கும்...!
உன் மவுனத்தில் கூட
காதல் சுரக்கும்...!!

உன் சிணுங்கள் சிரிப்பு...!
உன் காதல் பேச்சு...!
உன் முத்த மொழி...!
இவையனத்தையும்
இன்று நான்
தொலைத்து நிற்கிறேன்...!

என் உயிரின் காதுகளை திறந்து,
உன்னை தவிர அனைத்தையும் மறந்து,
காத்திருக்கிறேன் நான்...!
மீண்டும் உன் குரல் கேட்க...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

18 comments:

  1. super anish.. unmai varigal kadhal vittu vilagi pona ippadi than irukum, lovely lines fantastic super.. kalakuringa..

    ReplyDelete
  2. yen yenra question mattum than manasula irukum yennu solla theriyathu.. super amazing anish..

    ReplyDelete
  3. @செய்தாலி: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  4. @shamilipal: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  5. @kilora: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  6. எண்ணிய யாவும் பெற்று இனிதே வாழ்க . கவிதை அருமை .

    ReplyDelete
  7. @நிலாமதி: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  8. kavithai super

    ReplyDelete
  9. அருமையான உணர்வுகள்! அற்புதமான கவிதை!

    ReplyDelete
  10. @nadinarayanan: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  11. @கலை: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  12. @s suresh: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  13. @anishka nathan: வந்தமைக்கும், சிரித்தமைக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  14. சிறந்த கற்பனை ...அருமை ...வாழ்த்துக்கள்

    ReplyDelete