8 Jun 2012

இதயம் கேட்கிறாய் நீ !


இதயம் கேட்கிறாய் நீ...!

கடனாய் அல்ல...
காதலுடனே தருகிறேன் நான்....!
என் இதயத்தை உனக்கு...

எடுத்துசென்றுவிட்டு,
என்றாவது ஒருநாள்
திருப்பி மட்டும்
தந்துவிடாதே...

உடைந்துபோய்,
உயிர் துறந்துவிடும்
என் இதயம்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

10 comments:

  1. apo unga ithaytha yarukao kuduthitanga pola?

    yarunu solunkalen frnd.......

    ReplyDelete
  2. கொடையாளி, தர்மவான், உத்தம புத்திரன், ராஜாதிராஜா, கர்ணன் பரம்பரை...... இதை எல்லாம் ~அந்த~ இதயம் கொடுப்பவருக்குச் சொன்னேன்:R:R:R:R

    ReplyDelete
  3. super super super anish supera iruku.. eppadi ippadiellam .. simply fantastic anish.. keep it up..

    ReplyDelete
  4. ufff so nice poemmm really heart touching got tears

    ReplyDelete
  5. ohho..? kalakreenga..... gud as always.....

    ReplyDelete
  6. @saranya: எனக்கு ரொம்ப நல்ல மனசுங்க... யார் கேட்டாலும் கொடுத்திடுவேன்.... அதான் யாருக்கு கொடுத்தேன்னு சொல்ல தெரியல... ;) சும்மா தமாசுசுசு :D:D

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  7. @athira: இப்படியெல்லாம் பகழப்படாது.... ஏன்ன ~அந்த~ இதயம் கொடுப்பவருக்கு புகழ்ச்சி பிடிக்காது... :R:R:R:R:R

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  8. @kilora: ஹ்ம்ம்ம்

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  9. @anishka nathan: சரி ஃபீல்ல்ல்ல்ல்ல் பண்ணாம ஃபிரீயா விடுங்க....

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  10. @shamilipal: ஹ்ம்ம்ம்

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete