23 Jun 2012

மழை... நீ... நான்...


கொட்டும் மழையில்
குடையில்லாமல்
நனைகிறாய் நீ...!

ஈர உடை மறைக்கும் - உன்
தேக அடையாளங்கள்...!

உன் தேகம் நனைத்த துளிகள்
நதியாகிப்பாயும்
உன் இடையோரங்கள்....!

கண்டு நின்ற நானோ
குடையிருந்தும் நனைகிறேன்...!
மோக மழையில்...

----அனீஷ் ஜெ...

SHARE THIS

14 comments:

  1. ம்ம்ம்...
    ரெம்ப அருமையான கவிதை அனீஷ்

    ReplyDelete
  2. அருமை
    சூழல் மறந்த சுயம் மறந்த
    ரசனைதானே
    சரியான ரசனையாக இருக்க முடியும் ?
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. super super super anish.. romba naal kalithu oru super super kavithai.. ithu pol kavithaigal thodara manamartha valthugal..

    ReplyDelete
  4. too good nice poem :)

    ReplyDelete
  5. @செய்தாலி: வாங்க நண்பரே...

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  6. @Ramani: வாங்க....

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  7. @anishka nathan: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  8. @kilora: தொடர முயற்சிக்கிறேன்....

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  9. @Abi: வருக வருக :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :) :)

    ReplyDelete
  10. @Poorni poornima: நடத்திகிட்டுதாங்க இருக்கேன்... ;)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  11. மேலும் இதுபோன்ற மழை பற்றிய கவிதை வரிகளை படிக்க 👇

    malai kavithai in tamil

    ReplyDelete