![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh35FXsDuvY95Kd0BgmnTZIybChxV6skeV9JRewngTrAXny754LAjU7qZS0RIApxvYVNp2RHj3fZ4aLrjiFaRNfhiZ150jWXKpY4vC6KboXWUspwVOnzt8uyXwJwiNiDeZ14GwIDdVl2T1V/s1600/anishj.in_109.jpg)
தமிழின்
வார்த்தைகள் அனைத்தையும்
மிச்சமேதும் வைக்காமல்
மொத்தமாய் உச்சரித்துவிடு...!
அழகு தமிழின்
அத்தனை வார்த்தைகளும்
கவிதைகளாகட்டும்...
----அனீஷ் ஜெ...
வார்த்தைகள் அனைத்தையும்
மிச்சமேதும் வைக்காமல்
மொத்தமாய் உச்சரித்துவிடு...!
அழகு தமிழின்
அத்தனை வார்த்தைகளும்
கவிதைகளாகட்டும்...
----அனீஷ் ஜெ...
![](https://1.bp.blogspot.com/-mllm8XA2qPc/YHiHc3V7npI/AAAAAAAACw0/EI1FO9_QgCszC5dpB07dtlDTw84rmWH4gCLcBGAsYHQ/s0/glsbanner11.gif)
எதுக்கு இந்த விபரீத ஆசை கவிக்கா? அவ கிழவியானாலும், தமிழில் உள்ள வார்த்தைகள் உச்சரித்து முடியாது..:A:A:A:A:A:A
ReplyDeleteஇருந்தாலும் இந்த ஆசை கூடாது தல ...
ReplyDeleteசிந்தனை ஆழமாய் பதிகிறது இக்கவிதையில் ...
வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றாக இருந்தது வாசிப்பதற்கு .வாழ்த்துக்கள் !
@athira:சும்மா ஒரு பேராசை.... free ah விடுங்க... :)
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
@அரசன் சே: சரி விடுங்க தல... எதோ ஆசைல எழுதிட்டேன்...! ;):)
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தல...! :)
@tamilodupayanam: வாங்க நண்பரே...!
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
Wow.... arumai....
ReplyDelete