29 Jul 2011

ஹைக்கூ கவிதைகள் - காதல்

 

மனசு இரண்டும் கூடல் செய்ய,
உயிருக்குள் புதிய உயிர் தரிக்க,
நம் இதயம் இரண்டிலுமாய்,
ஒட்டிப்பிறந்த
ஒற்றை குழந்தை...!
காதல்...


*****


உன் உதடுகளின்
மவுனப்பூட்டை - என்
உதட்டு சாவியால் திறக்க,
நான் செய்ய்யும் யுத்தம்...!
முத்தம்...

*****


உன் பார்வை
என்மேல் பட்டதும் - என்
இதயத்தின் ஓரம் பாய்ந்தது...!
இந்த மின்சாரம்...!!
காதல்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

12 comments:

  1. உஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆஆஆ காதடைக்குது காதல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்:))).

    :((.

    ReplyDelete
  2. கவிக்கா கவிக்காதான்..
    ஹைக்கூ ஹைக்கூதான்... கலக்கல்ல்ல்ல்ல்ல்:T

    ReplyDelete
  3. anishka nathanJuly 29, 2011 9:41 am

    wowwwwwwwwwwwwwwwwwwwwww..minsarathuke minsaram pattu chi ponga...

    ReplyDelete
  4. Enna Anish... 3 hykoo thaana...? aduthathu enna nu padikurathukulla mudinjuruchu... hmmm its ok... but antha 3um suuuuuuuuper...
    Kalakureenga...!
    :X :C :X

    ReplyDelete
  5. இதயம் இரண்டிலும் ஒட்டிபிறந்த ஒற்றை குழந்தை. வாவ்வ்வ்வ்வ்வ் இந்த வரி சூப்பரோ சூப்பர்.:C:C கவிதை எல்லாமே சூப்பர். :L

    ReplyDelete
  6. @athira : ஓஓ கூல் கூல்...! ;) கருத்துக்கு ரொம்ப நன்றி !! :)

    ReplyDelete
  7. @anishka nathan : இவ்வளவு பெரிய வாவ் சொன்னா, உங்க இதயத்தின் ஓரமும் மின்சாரம் பட்டிச்சுனு நினைச்சுக்க போறாங்க... ;)
    வருகைக்கும் வாவ்க்கும் பெரிய நன்றிறிறிறிறி... :)

    ReplyDelete
  8. @Kaavya : இப்போதைக்கு 3 தான்.... ஆனால் தொடரும்... :) கருத்துக்கு நன்றி...!!

    ReplyDelete
  9. @Monika : வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றொ மோனிகா... :)

    ReplyDelete
  10. ஹைக்கூ
    கவிதை-!
    கலங்கடிக்குது!

    ReplyDelete
  11. @Seeni: மன்னிச்சிடுங்க பாஸ்...! எனக்கு இப்போதான் தெரியும், இதுக்கு பேரு ஹைக்கூ-வே இல்லைனு... :( ஹ்ம்ம்ம்...

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...!

    ReplyDelete
  12. நெஞ்சம் அள்ளிய கவிதைகளில் சிலவற்றை நான் கொஞசம் கிள்ளிக்கொள்கிறேன்.

    ReplyDelete