16 Mar 2012

நரக இரவுகள் !


உயிர்கொல்லியாய் - என்
உயிர் கொல்கிறது...!
இந்த இரவுகள்...

உறக்கமும் கூடவே
உன் கனவுகளும் வரும்
என் விழிகளில்
இப்பொழுதெல்லாம் ஏனோ
கண்ணிர்துளிகளே வருகிறது...!

விழிகளில் வழியும்
கண்ணீர் துளிகளை
துடைத்தெறிந்துவிட்டு
தூங்க முயற்சித்தாலும்,
ஒவ்வோர் இரவும் - எனக்கு
நரகமாகவே நீள்கிறது...!
துடைத்தெறிய முடியாமல் - என்
இதயத்தில் வழிந்தோடும்
உன் நினைவுகளால்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

21 comments:

  1. நீண்ட நாள் கழித்து உறக்கமின்றி ஒரு கவிதை ..
    என்ன ஆச்சு தல ...

    ReplyDelete
  2. இப்பொழுதெல்லாம் ஏனோ கண்ணீர் துளிகள் தான் வருகின்றது//

    வரிகளை மிக லாவகமாக பயன் படுத்தி இருக்கீங்க தல ..
    கலக்கல் .. விடுங்க தல வாழ்வின் பரிணாமத்தில் இதுவும் நம்மை செம்மை படுத்தும் ... கவிதைக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. kavithai super

    ReplyDelete
  4. ore feelingsssssssssssssssss malaiyaaa pozhiyuringaaaaaaaaaaaa

    ReplyDelete
  5. @:அரசன் சே//நீண்ட நாள் கழித்து உறக்கமின்றி ஒரு கவிதை .. என்ன ஆச்சு தல ...//
    இப்போ எல்லாம் சீக்கிரமே தூங்கிடுறேன் தல... அதான் கவிதை எழுத கூட நேரம் கிடைக்குதில்லை :p

    //வரிகளை மிக லாவகமாக பயன் படுத்தி இருக்கீங்க தல .. கலக்கல் .. விடுங்க தல வாழ்வின் பரிணாமத்தில் இதுவும் நம்மை செம்மை படுத்தும் ... கவிதைக்கு என் வாழ்த்துக்கள்//
    செம்மைபடுத்தும் என நம்புவோம்...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தல !!! :)

    ReplyDelete
  6. @கலை: இன்னா பண்றது கலை ! அதுவா தானா வருது...! :(( :((

    வருகைக்கும் கருத்துக்குக்கும் மிக்க நன்றி !!! :)

    ReplyDelete
  7. tannir vitu tudaita pohadu ore adiya acid vidunga pohum ....tirumbavum ninata kuda varadu:))

    ReplyDelete
  8. super anish yeppadi ippadi thana varutha illa yentha ponnula ippadi varuthu antha ponnu lucky she is very lucky.. yetho nalla iruntha sari

    ReplyDelete
  9. yara miss pannidu ippadi polamringa.. ungala avanga miss panna she is unlucky .. illa neenga vilagi vanthudingala..

    ReplyDelete
  10. @anishka nathan: நீங்க சொல்றதை பார்த்தா ஆசிட் விட்டு நிறைய நினைவுகளை அழிச்ச அனுபவம் உங்களுக்கு இருக்கும் போல தோணுதே...!
    அனுபவசாலி நீங்க... நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்...

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  11. @kilora:// ungala avanga miss panna she is unlucky .. //
    //antha ponnu lucky she is very lucky.. //
    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிடுவீங்க போல இருக்கே :R:R:R:R:R

    //yara miss pannidu ippadi polamringa..//
    இன்னாது இது பொலம்பலா? :U:U நான் கவிதைனு நினைச்சுகிட்டிருந்தேன்... :(:(

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  12. U r 100% correct. Ipdi polambadhavanga yarum irukamatanga....... kavithai superb..

    ReplyDelete
  13. @shamilipal:என்ன? நீங்க பொலம்புறீங்களா? அய்யோ அய்யோ... :-O

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  14. அருமையான வரிகள்

    ReplyDelete
  15. @Athisaya: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  16. hai anish realy super ur love poem

    ReplyDelete
  17. super kavithai... :) anish u r really great ...

    ReplyDelete
  18. @Anonymous: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  19. @Priya: வாங்க...

    முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete