![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEHs8e7p8bvYQij1mFp5rUcd4pbwntJ7d50TdbmlQ6cpAeOnpscSVOmm96fu5e2vr9XzyF28nxsdwyh6a0JvdwcAE1dj1Wjfz5BofEc8vdCyqaiIh9I47QEzbbGBKaiw1pud4H-opXgSAt/s1600/vvvv.png)
அன்றிரவு மட்டும்
அதிசயமாய் நீ
கோலம்போட வெளியே வந்தாய்...!
விடிந்துவிட்டதென நினத்து
சூரியனே உதித்துவிட்டது...!
உப்புதூளில் நிறம் சேர்ந்து
நீ கோலமொன்று போட்டாய்...!
எறும்புகள் அதை மொய்க்கிறது...
நீ வெட்கம் தெளித்த
உன் முக முற்றத்தில்
கோலமொன்று - நான்
போட வேண்டும்...!
முத்தங்களால்...
----அனீஷ் ஜெ...
![](https://1.bp.blogspot.com/-mllm8XA2qPc/YHiHc3V7npI/AAAAAAAACw0/EI1FO9_QgCszC5dpB07dtlDTw84rmWH4gCLcBGAsYHQ/s0/glsbanner11.gif)
அற்புதம்
ReplyDeleteபடத்தை விடவும் கவிதை
வாழ்த்துக்களுடன்...
கலக்கல் கவிதை....
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மிக அருமையான கவிதை
ReplyDelete